விவசாய போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
விவசாய போராட்டத்திற்கு ஆதரவான டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.